சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்

img

‘மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’ புதுகை ஆட்சியர் பேச்சு

புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தினவிழாவில் அவர் மேலும் பேசுகையில், புவியின் வெப்ப நிலையை பாதுகாக்க மரங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.